tag:blogger.com,1999:blog-125415981076222636.post3665108090828789118..comments2024-03-16T20:26:05.520-07:00Comments on களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ் –295kalappal kumaranhttp://www.blogger.com/profile/05525834659143710137noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-125415981076222636.post-7260077993556810082021-07-28T06:19:35.992-07:002021-07-28T06:19:35.992-07:00காவிரியில் கரைபுரண்டு சுழித்து ஓடிவரும் பெருவெள...காவிரியில் கரைபுரண்டு சுழித்து ஓடிவரும் பெருவெள்ளம் போல, கவிஞர் சந்தானம் அவர்களின் இனிய பாடல் வரிகள் இன்றும் கூட என் மனதில் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்பது முற்றிலும் உண்மை. வள்ளுவரின் கருத்துளை வெளிப்படுத்தும் ”பொருளோடு வாழ்வு உருவாகும் போது புகழ் பாடப் பலர் கூடுவார் –அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை மதியாமல் உரையாடுவார் – ஏழை விதியோடு விளையாடுவார் – அன்பை மலிவாக எடைபோடுவார் ”<br />என்னும் வரிகள் என்றென்றும் உயிர் வாழும் தன்மையுடைய வலிமையான அழகிய சொற்கள் பொதிந்த கல்வெட்டு ! வை.வேதரெத்தினம்https://www.blogger.com/profile/08422293310185433347noreply@blogger.com