களப்பாள்----- kalappal
நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
சங்க இலக்கியச் செய்திகள்
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி அற்றே பசலை
பரணர், குறுந்.399: 1,2
உரை: ஊருணியில் படர்ந்திருக்கும் பாசி போன்றது, மேனியில் படர்ந்திருக்கும் பசலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக