சான்றோர் வாய் (மை) மொழி :
169-அறிவியல்
சிந்தனைகள்.
ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.
இவர் எஃபிசஸ் என்ற அரசபரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக தன் அரசுரிமையைத் துறந்தவர்.
மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே இயற்கையின் முதல் மூலகம் எனக்கருதினார்.
நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை
, என்றும் உள்ளது. எல்லாப்பொருள்களும் அவற்றின்
பண்புகளும் அதனதன் எதிர்மறையாக மாறிக்கொண்டிருக்கின்றன.
வெப்பம் × குளிர் - பிறப்பு × இறப்பு
- உயர்வு × தாழ்வு, இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடன்றித் தொடர்ந்து
நடைபெறும் இயற்கை நிகழ்வே என்றார்.
…………………………தொடரும் ………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக