வெள்ளி, 7 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 169-அறிவியல் சிந்தனைகள். ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.

 

சான்றோர் வாய் (மைமொழி : 169-அறிவியல்

சிந்தனைகள். ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.

இவர் எஃபிசஸ் என்ற அரசபரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக தன் அரசுரிமையைத் துறந்தவர். மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே  இயற்கையின் முதல் மூலகம் எனக்கருதினார். நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை , என்றும் உள்ளது. எல்லாப்பொருள்களும் அவற்றின் பண்புகளும் அதனதன் எதிர்மறையாக மாறிக்கொண்டிருக்கின்றன.

வெப்பம் × குளிர் -  பிறப்பு × இறப்பு -  உயர்வு × தாழ்வு, இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடன்றித் தொடர்ந்து நடைபெறும் இயற்கை நிகழ்வே என்றார்.

…………………………தொடரும் ………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக