வெள்ளி, 30 செப்டம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 344

திருக்குறள் – சிறப்புரை : 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. – 344
யாதொன்றின் மீதும் (தன்னுயிரிலும்) பற்றற்ற நிலையே தவத்திற்குரிய இலக்கணமாகும். இவ்விலக்கண வரம்புமீறி எந்தவொன்றிலாவது பற்று ஏற்படுமாயின் துறவு இழிநிலை எய்தும்.
துறந்தபின் மனமே துயரம் கொள்ளாதே.  

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

அன்புடையீர்
மீண்டும் சந்திப்போம் விரைவில்........!