புதன், 29 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் -வடக்கிருத்தல்

ஆற்றின் நடுவே உள்ள தீவில் (ஆற்றிடைக்குறை, துருத்தி என்றும் கூறுவர்) உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை, வெயில், பனி, காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சுடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது.வடக்கிருத்தலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக