செவ்வாய், 30 மே, 2023

செம்மொழித் தமிழ்

 

செம்மொழித் தமிழ்

1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் அரிய ஆய்வு நூலை வெளியிட்ட அறிஞர் கால்டுவெல் “ திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும்” என்று எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக