வெள்ளி, 3 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –336.

 

தன்னேரிலாத தமிழ் –336.

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண். –குறள், 1179.

 

நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லைஉன்

நினைவில்லத இதயத்திலே சிந்தனை இல்லை]

காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை-உனைக்

கண்டுகொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்த்து

உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது

கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குதுஇந்தக்

காவல் தாண்டி ஆவலுன்னைத் தேடி ஓடுது

பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே

உனைப் புரிந்தும் கூட சிறையில் வந்து மாட்டிக்கொண்டேனே

இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேன்நாள்

என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே.”

  --கவிஞர் கண்ணதாசன், படம் : தெய்வத்தின் தெய்வம்,1962.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக