செவ்வாய், 29 மார்ச், 2022

 தன்னேரிலாத தமிழ் –424: பெருமழைப்புலவர் உரை வளம்.

” ஆகவன முலை யரும்பிய சுணங்கின்

மாசில் கற்பின் புதவன் றாயென”  அகம்.

ஆகம் - மார்பு, சுணங்கிந்தாய்- கற்பின் தாய், புதல்வன் தாய் எனத் தனித்தனி கூட்டுக. ஆகவனமுலை அரும்பிய சுணங்கின் தாய் என்றது எழில் நலம் பாராட்டியது. கற்பின் தாய் என்றது குணநலம் பாராட்டியது, புதல்வன் தாய் என்றது உரிமைச் சிறப்புப் பாராட்டியது என்க.”



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக