சனி, 11 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -39 : நலவாழ்வு : மரக்கறி (அ) புலால்…..?

 

தமிழாய்வுத் தடங்கள் -39 : நலவாழ்வு : மரக்கறி (அ) புலால்…..?





ஆத்திரேலியா மருத்துவப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வில் மரக்கறி உணவு உண்போர் புலால் உணவு உண்பவர்களைவிட உடல், மன நோய்களால் துன்புறுகின்றனர். மேலும் மரக்கறி உணவு உண்போர் குறைந்த அளவே மது அருந்தினால் உடல் நலத்தில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றமின்றி உடல்நலத்திலும் மனநலத்திலும் குறைந்தும் அவர்களே குறைந்த அளவே புலால் உண்டால் மருத்துவர்களைத் தேடிப்போவதில் நாட்டமின்றி நோய் தடுப்பு ஊசிகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

 ஆய்வாளர்கள் ஆய்வின் முடிவின்படி மரக்கறி உணவை எடுதுக்கொள்ளும் ஆத்திரேலியர்கள் உடல்நலக்குறைவுடன் வருந்தி வாழ்வதனால்  அவர்களுக்கு   அதிகப்படியான மருத்துவம் தேவைப்படுகிறது என்கின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக