திங்கள், 22 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் -98


தன்னேரிலாத தமிழ் -98

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.” பதிற்றுப்பத்து.

ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் செருக்கித் திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக