செவ்வாய், 15 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 152

 

தன்னேரிலாத தமிழ் - 152

  கோசர்கள்

நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்ற வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியின்
புன் தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி
காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர் 

                                                -கல்லாடனார்,அகம்.113:1-5)
நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடுற்றபோது அவர்பால்கொண்ட நட்பில்  ஒருபொழுதும் மாறுபாடு கொள்ளாதவராய் அவர்க்குத் தாமே வலியசென்று  உதவும்  பிறழாத கோட்பாடு உடையவர்கள் கோசர்கள்.

சங்க இலக்கியங்களில் கோசர்கள் புகழ்ந்து பேசப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக