செவ்வாய், 18 அக்டோபர், 2011

தேர்தல்..

தமிழகத் தேர்தல் ...
காணக் கண் கோடி வேண்டும்
தேர்தல் ஆணையம் நடத்தும் தெருக் கூத்து
மக்கள் வரிப் பணம் பாழ்
சட்டம் ஒழுங்கு சீரழிவு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். அதிகாரிகள் நடத்தும் பாத பூசை
வெட்கம் இல்லாமல் விளம்பரப்படுத்தும் சனநாயகக் கடமை
வேட்டைக் காடாகிப் போன நாட்டைக் காப்பது யாரோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக