செவ்வாய், 1 நவம்பர், 2011

தரையில் நடக்காத தலைவர்கள்

தமிழ்நாட்டில், தரையில் நடக்காத தலைவர்கள் இப்பொழுது தண்ணீரில் நடக்கப்போகிறார்கள் பத்திரிகையில் படம் வரும் தொலைக் காட்சி நேரடி ஒளிபரப்பு நடத்தும்.
தலைநகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளத் திட்டம் இல்லை வடிகாலில் வானளாவிய கட்டடங்கள் நகரெங்கும் ஆழ குழி தோண்டி அதில் சென்னையைப் புதைக்கத் திட்டம் உள்ளது.
ஒழுங்காக ஒரு குடும்ப அட்டை வழங்கத்தெரியாதவர்க:ள் நாட்டை ஆளவந்துவிட்டார்கள்
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் வானளாவிய ஊழலுக்கு வழி வகுக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எடுபிடிகள்.
காவல் துறையே கெட்டுக் கிடக்கும்போது சட்டம் ஒழுங்கு ச்றப்பாக இருக்கிறதா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக