புதன், 13 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -60


தன்னேரிலாத தமிழ் -60

மனம் வேறு வெவ்வேறு மன்னு தொழில் வேறு
வினைவேறு பட்டவர்பால் மேவும் அனமே
மனம் ஒன்று சொல் ஒன்று வான் பொருளும் ஒன்றே
கனம் ஒன்று மேலவர் தம்கண். –நீதிவெண்பா.

ஒழுக்கமில்லாத கீழோரிடத்தில் எண்ணம், சொல், செயல் ஆகியன வெவ்வேறாக இருக்கும் ; மாண்பு மிக்க பெரியோரிடத்தில்  எண்ணம், சொல், செயல் அனைத்துமே ஒன்றாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக