வெள்ளி, 22 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 69


தன்னேரிலாத தமிழ் - 69

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம்.புறநானூறு.

மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம்  மக்களைக் காக்கும் தலைவனைப் பழித்துரைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக