புதன், 17 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-256.

 

தன்னேரிலாத தமிழ்-256.

நன்னன் மருகன் அன்றியும் நீயும்

முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்

பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை

அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்

மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே.”புறநானூறு, 151.

நின் முன்னோன் பெண்கொலை புரிந்த நன்னன் ஆவான் ; நின் நாட்டைப் பாடிவருவோர்க்குக் கதவு அடைக்கும் தன்மையுடையது ஆதலால், எம்போல்வர் நின் விச்சிமலையைப் பாடுதல் ஒழிந்தனர்.

1 கருத்து: