வெள்ளி, 5 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -13.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி- 1

 

தமிழாய்வுத் தடங்கள் -13.ஆத்திரேலியா நாட்டில் வாழும் தொல்பழங்குடியினர் – தமிழ் மக்களே..பகுதி- 1



அறிவியல்  ஆய்வின்படி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆத்திரேலியாவில் வாழும் தொல்பழங்குடியினர் இந்திய மக்களின் மரபணுவோடு தொடபுடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.  இவ்வாய்வின் சிறப்பான முடிவு:  

 பழங்குடிமக்களின் பேச்சு வழக்கு திராவிட மொழியைப் பெரிதும் ஒத்திருப்பதாக கூறியுள்ளனர். இப்பழங்குடியினர் தமிழ் மக்களே என்பதற்கு  ஆய்வாளர்கள் பல சான்றுகளை முன்வைத்துள்ளனர். (பகுதி  இரண்டில் காணலாம்)  மேலும் இவர்கள் புலம்பெயர்ந்தவர்களா அல்லது குமரிக்கண்டத்திலிருந்து பெயர்ந்தவர்களா ? என்பதும் ஆய்வுக்குரியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக