வியாழன், 18 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில் ஓர் அரிய முத்திரை.

 

தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில் ஓர் அரிய முத்திரை.



பஞ்சாப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கக்ரா ஆற்றுப் படுகையில்,கி.மு. 2500 – 2000. காலப்பகுதிக்குரியதாகச் சிந்துசமவெளி நாகரிகத் தொன்மைக்குச் சன்றாக “வரையாடும் எழுத்து வடிவங்களும் இடம்பெற்றுள்ள முதிரையைக் கண்டுபிடித்துள்ளனர்.   இம்முத்திரை சதுரவடிவில் உள்ளது.  வரையாடு மிக நேர்த்தியான கலையழகுடன் வடிக்கப்பட்டுள்ளது. இம்முத்திரை சிந்துவெளி மக்களின் நாகரிக வாழ்க்கை முறையினைக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக