புதன், 10 ஏப்ரல், 2024

“தமிழாய்வுத் தடங்கள் -17.-தமிழ் மாநாடுகள் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கிறது.

 

தமிழாய்வுத் தடங்கள் -17.-தமிழ் மாநாடுகள் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கிறது.

உலகில் தமிழர்கள்  52 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, ஆத்திரேலியா, ஆசியா, ஆப்பிரிகா முதலிய நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் தம் மண்ணை விட்டுப்பிரிந்து வாழ்கின்றபோதும் உலகத் தமிழ் மாநாடுகள் வழியாகத்  தங்கள் மொழி, பண்பாடு, கலை முதலியவற்றால் புத்துணர்வைப் பெறுகின்றனர்

என்கிறார் முன்னாள் மொரிசியசு கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக