செவ்வாய், 22 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :884


திருக்குறள் -சிறப்புரை :884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவுந் தரும்.--- ௮௮௪
மனம் மாறாத உட்பகை ஒருவனுக்குத் தோன்றிவிட்டால் அது அவனுக்குச் சுற்றத்தார் விலகிச் செல்வதற்குக் காரணமான துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
”கட்டு இலா மூதூர் உறைவு இன்னா”—இன்னாநாற்பது.
சுற்றமாகிய கட்டு இல்லாத பெருமையுடைய பழைய ஊரிலே வாழ்தல் துன்பமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக