சனி, 25 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 114


தன்னேரிலாத தமிழ் – 114

ரோமானியர்கள் யூதர்களை இசுரேலிலிருந்து வெளியேற்றியபின் அவர்கள் (Rabbis)  உயிர்ரொலி மொழியின் ஒலிப்புமுறை ஒழுங்குபடுத்துவதன் அவசியத்தை உணர்ந்தார்கள்.

எனவே அவர்கள் புள்ளி (Dots) சிறுகோடுகள் Dashes உருவாக்கினர். இதற்கு  (Nikkudim (Points) புள்ளிகள் என்று பெயர். புள்ளி / சிறுகோடு எழுத்தின் மேலே / கீழே இட்டு எழுதத் தொடங்கினர். இக்குறியீடுகளில் பெரும்பாலானவை உயிர் எழுத்துக்களுக்கு உரியவை ஆகும். எபிரேய முதல் எழுத்து Alef ( ) இறுதி எழுத்து (Tav) டவ் (அவ்) நெடுங்கணக்கில் .......!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக