செவ்வாய், 26 மார்ச், 2024

 

தமிழாய்வுத் தடங்கள் -5.ஐந்தறிவில் ஆறறிவு : யானை.

மேற்கு வங்க மாநிலம் புரிலியா ஊரில் ஒரு காட்டுனை கடந்த ஆண்டு மூவரைக்  கொன்றது. இவ்வாண்டு ஓர் ஏழையின் வீட்டை இடித்துத் தள்ளியது. வீட்டின் இடிபாடுகளிடையே ஒரு பத்து மாத குழந்தையின் அழுகுரல் கேட்ட யானை இடிபாடுகளைப் மெல்ல மெல்ல அகற்றி குழந்தையைக் காப்பாற்றிவிட்டு அவ்விடத்தைவிட்டுச் சென்று விட்டது. யானையின் ஆறறிவுத் திறனை அறிய மேலும் காண்க: அகநானூறு, 392. புறநானூறு, 17.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக