சனி, 18 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை – 1: 2 முதல் பதிப்பு – 1880

அரிய நூல்கள் வரிசை – 1: 2   முதல் பதிப்பு – 1880
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
----------------------------------------------------------------------------------------------------
கடவுள் துணை
அதிவீரராமபாண்டியர்
திருவாய்மலர்ந்தருளிய
நைடத மூலமும்
--------------------******* -----------------
திருத்தணிகை கந்தப்பையாகுமாரர்
சரவணப்பெருமாளையராலும்
இவர் – குமாரர்
கந்தசாமி ஐயராலும்
செய்யப்பட்டபதவுரையும்
------- ****** -------
களத்தூர் – தமிழ்ப்புலவர்
வேதகிரி முதலியாரால்
செய்யப்பட்டகருத்துரையும்
பலவிலக்கண மேற்கோளுமாகிய
-------********---------
இஃது
சிதம்பரம்
கருணானந்தசுவாமிகளவர்களால்
பரிசோதித்துச்
சிந்தாத்திரிப்பேட்டை
நாராயணசாமிமுதலியாரவர்களாற்றமது
பிரபாகர
அச்சுக்கூடத்திற்பதிப்பிக்கப்பட்டது
க அ அ ய ------- ஆகஸ்டு  (1880)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக