திங்கள், 20 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 5

அரிய நூல்கள் வரிசை –1: 5   நான்காம் பதிப்பு – பராபவ வருஷம்
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
கந்தபுராணம்
-------------------*********--------------
சுப்பிரமணியசுவாமி வரப்பிரசாதியாயும்
குமரக்கோட்டத்தருச்சகராயும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருந்த
கச்சியப்பசிவாசாரியசுவாமிகள்
அருளிச் செய்தது
_____*********_____
இஃது
யாழ்பாணத்து நல்லூர்
ஆறுமுகநாவலரவர்களால்
பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
மேற்படியூர்
சதாசிவப்பிள்ளையால்
சென்னபட்டணம்
வித்தியாநுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது


நான்காம் பதிப்பு
பராபவ வருஷம்  ஐப்பசி மாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக