ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

அசுணமா

அசுணமா
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆருயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …….
              நல்லந்துவனார், கலித். 143 : 10 - 12
வஞ்சனையாலே தான் மீட்டிய யாழ் இசயைக் கேட்ட அசுணமாவைஇவ்வின்பம் உற்றதென்று அருள் செய்யாமல் முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னர் அதன் அரிய உயிர் போகும்படி பறையைத் தட்டினாற் போல்
          நல்லந்துவனார் , நெய். கலித்.143  : 10-13
பறைபட வாழா அசுணமா ..விளம்பிநாகனார், நான்மணி. 4:1
கேகயப் பறவைகள் பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.
மேலும் காண்க: நற்றிணை, 244, 304 –அகநா. 88 அசுணம், ச.இ. -அசுணமா பிற்காலத்தில்
இன்னளிக் குரற்கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து – சீவக.1402 – இனிமை பொருந்திய யாழின் இசைகேட்டு மகிழ்கின்ற அசுணமாபோலத் திலோத்தமை மகிழ்ச்சி அடைந்தாள்.
பாம்புச் செடி-அசுணம் 
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப்
பகலும் அஞ்சும் சுரனே
                  ஊட்டியார், அகநா. 68: 20,21
 அகன்ற வாயினையுடைய பாம்புச் செடியினையுடையதும் ஆகிய,  பகற்பொழுதினும் மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில்..
பாந்தள் படார் = பாம்புபோலும் இயல்பினையுடைய ஒரு செடி.( Arisaema Leschenaulti  பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967, ப. 75. ) பாம்பு யானையை உண்ண வல்லது என்பதை – இடிகொள் வேழத்தை யெற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் “ கம்ப. சித்திரக் ; 35 மாசுணம் = பெரும்பாம்பு – (Rock Snake, Phythonidac)
acuṇam-அசுணம்
n.
A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;
இசையறிவதோர்விலங்கு. (நற்.304.)
US scientists have announced the discovery of a new species of dinosaur. Its fossils offer further clues to how the dinosaurs became extinct 66 million years ago.
Anzu wyliei is a strange, bird-like creature that has a bony crest on top of a beaky head and a long tail like a lizard.
The animal was identified from the partial remains of three skeletons collected in North and South Dakota.
It is reported in PLoS ONE journal.
88 – அசுணம் பன்றி பல்லி சகுனம்88
கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
                              ஈழத்துப் பூதன்சேந்தனார், அகநா.88: 10 – 12
கன்னத்திலிருந்து பெருகி வழியும் அழகிய மத நீரில் கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்கயாழிசை எனக் கருதி பெரிய மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும். பன்றி, பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து செழுந்தினை உண்ண வரும். நற்.98காண்க. காழியர்வண்ணார்89 ( ஓடுதேர் - பேய்த் தேர்கானல் நீர்பேயும் இருப்பதுபோல் இருக்கும் ஆனால் இருக்காது என்று பொருள்படுமோ?89)
அசுணம்-நற்றிணை, 244,
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவருந் தீங்குரல்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
                  கூற்றங்குமரனார், நற்.244 : 1-4
மழை பெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின் விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலும் என்று நறுமணம் கமழும் மலைமுழையிலிருக்கும் அசுணமாகிய விலங்கு செவிகொடுத்துக் கேளாநிற்கும்.

அசுணம்- நற்றிணை304
அசுணங் கொள்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
                 மாறோக்கத்து நப்பசலையார், நற்.304:8,9
இசையறி விலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போல் இன்பமும் துன்பமும் உடையதாயிரா நின்றது.( அசுணம் கொல்பவர் முதலில் யாழை வாசித்துப் பின்பு செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கி அவற்றைக் கொல்வதனால் இன்பமும் துன்பமும் உடைமையின் அதனை உவமித்தார்-பின்னத்தூரார்)

 -அசுணமா பிற்காலத்தில்
இன்னளிக் குரற்கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து – சீவக.1402 – இனிமை பொருந்திய யாழின் இசைகேட்டு மகிழ்கின்ற அசுணமாபோலத் திலோத்தமை மகிழ்ச்சி அடைந்தாள்.
பறைபட வாழா அசுணமா ..விளம்பிநாகனார், நான்மணி. 4:1
கேகயப் பறவைகள் பறையின் ஓசை தம் செவியில்பட்டால் உயிர் வாழ மாட்டா.
Found: Remains of  ‘ chicken from hell’

London: A  12-ft long 226kg sharp-clawed dinosaur, a killing machine dubbed “ the chicken from hell”, has been found by scientists to have romed earth along with

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக