புதன், 15 ஏப்ரல், 2015

சங்க இலக்கியச் செய்திகள்

சிறுகதை
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறக.....

 எனத் தொடங்கும் இப்பாடல் (புறநானூறு 150) 28 அடிகளைக் கொண்டு, ஒரு சிறுகதைக்குரிய இலக்கணவழகோடு இலங்குகிறது.  இதுபோன்று சிறுகதை அமைப்புடைய பாடல்களை இனங்கண்டு ஆய்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக