சனி, 3 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 782

திருக்குறள்- சிறப்புரை : 782
நிரைநீர நிரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. --- ௭௮௨
 சான்றோர் நட்பு, வளர்பிறை போல் நாளுக்குநாள் வளரும்; மூடர் நட்போ தேய்பிறை போல் நாளுக்குநாள் தேய்ந்து போகும் தன்மை உடையது
“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்….” –நாலடியார்.

பெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறைபோல நாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக