திங்கள், 26 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :801

81. பழைமை
திருக்குறள் -சிறப்புரை :801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழைமையைக் கீழ்ந்திடா நட்பு. --- ௮0௧
பழைமை எனப்படுவது யாது என்றால், பண்பிற்சிறந்த பழைய நண்பர்கள் நட்புரிமையால் செய்த எந்தச் செயலையும் மறக்காமல் மனம் கொள்வதே நட்பாம்.
“ போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை.” –கலித்தொகை.
போற்றுதல் என்பது நட்பாகக் கூடினாரைப் பிரியாதிருத்தல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக