திங்கள், 25 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -1


மெய்ப்பொருள் காண்பது அறிவு -1
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே.”—புறநானூறு.
உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் கூட்டியோர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டி படைத்தவராவர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக