ஞாயிறு, 3 மே, 2015

திருமந்திரம்

திரு மந்திரம் – நாளமில்லாச் சுரபி
திருமூலரின் திருமந்திரத்தில் மனித உடலில் நாளமில்லாச் சுரபிகளின் செயல்பாடு –

ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குணம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை
பூவின்றிச் சூடான புரிசடையோனே.
  
 திருமந்திரம் – பிரணாயாமம்
பிரணாயாமம் செய்வதால் அககும் நோய்களும்  அதற்காகப் பிரணாயாமம் செய்யவேண்டிய காலங்களும்—

அஞ்சனம் போறுடல் ஐயறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே.

                 நன்றி-பேரா கே.வீ. கோவிந்தசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக