வியாழன், 4 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 317

திருக்குறள் – சிறப்புரை : 317
புலம்பவிடலும் தீது
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
 மாணாசெய் யாமை தலை. – 317
எள்முனை அளவுகூட, எவ்விடத்தும் எக்காலத்தும் யார்க்கும் மனத்தினாலும் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பது மனம் உடைய மனிதருக்கு அழகாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக