வியாழன், 11 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 324

திருக்குறள் – சிறப்புரை : 324
நல்வழி நட…
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. – 324
நன்னெறி எனப்படுவது யாதெனின், எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்னும் உறுதியைக் கொள்கையாகக் கொண்டொழுகுதலே. ஓர் உயிரைக் கொன்று உண்ணல் – அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக