செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 329

திருக்குறள் – சிறப்புரை : 329
இழிதொழில்
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. – 329
கொலையின் கொடுமையை அறிந்த அறிவுடையர், கொலையைத் தொழிலாகச் செய்யும் மாக்களை,  மனித இனத்தில் இழிவுடையோராகவே கருதுவர்.
இழிதொழிலால் இழிநிலை அடைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக