திங்கள், 8 ஆகஸ்ட், 2016

33 . கொல்லாமை

33 . கொல்லாமை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். – 321
அறச் செயல் யாதெனின் ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே ; உயிர்க் கொலை, பிறழ்வினைகள் (தீவினைகள் ) அனைத்தையும் கொடுக்கும்.
கொலையில் கொடியாரை அறமே தண்டிக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக