திங்கள், 22 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 335

திருக்குறள் – சிறப்புரை : 335
வாழ்நாள்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். – 335
வாழ்நாள் முடியுங்காலத்து நாக்கு உள்ளிழித்து ஒன்று, இரண்டு, மூன்று என விக்குள் மேலும் வராமுன்னர் விரைந்துசென்று  நல்லன செய்தல் வேண்டும்.
“ பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
 தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.. (நாலடியார்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக