புதன், 10 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :537

திருக்குறள் – சிறப்புரை :537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். ----
மறவாமை என்னும் கருவி ஒன்றினைக் கைக்கொண்டு உரிய செயலைப் போற்றிச் செய்வார்க்குச் செய்ய முடியாத செயல் என்று ஒன்றில்லை.
“ மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். குறள். 303

எவரிடத்தும் சினம் கொள்ளாதிருக்கவும் தீய விளைவுகள் சினத்தால் வருவனவே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக