ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 17 முதல் பதிப்பு – 1951

அரிய நூல்கள் வரிசை –1: 17 முதல் பதிப்பு – 1951
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     

சிவமயம்
விருத்தாசலத்தில் சமாதியுற்றிலங்கும்
ஸ்ரீ குமாரதேவ சுவாமியவர்கள் திருவாய் மலர்ந்தருளிய
மகா ராஜத் துறவு மூலமும்
கோவிலூர் மடம்  திருக்களர்
ஸ்ரீ வீரசேகர ஞாநதேசிக சுவாமிகளவர்கள் மாணாக்கரும்
உபய பாஷா வேதாந்தப் பிரவர்த்தகாசாரியரும்
பர சமய கோளரியாரும் மண்டலேசுவரரும்
திருப்பூவண மட ஸ்தாபகரும்
திரி பாஷா பண்டித மணியும் ( மும்மொழிப் புலமை ரத்நமும்)
சத சாத்திர கர்த்தரும் ( நூறு நூல் இயற்றியவரும் ) ஆகிய
ஸ்ரீ காசிகாநந்த ஞாநாச்சார்ய ஸ்வாமிகளவர்கள்
இயற்றிய
மநப் பிரசாதிநி என்னும் உரையும்
இவை
மதுரை ராஜேசுவரி அச்சு யந்திர சாலையில்
பதிப்பிக்கப்பட்டன
1951


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக