புதன், 19 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 35 முதல் பதிப்பு – 1897

அரிய நூல்கள் வரிசை –1: 35 முதல் பதிப்பு – 1897
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
ஓம் குஹப்பிரம்மணே நம:
பரிபூரணாநந்தபோதம்
******************
தேவைப்பதியெனுந் திருவீராமேச்சுரத்தைச் சேர்ந்த
பாம்பன்
சா. அப்பாவுபிள்ளையாகிய
குமரகுருதாசர் அவர்களால்
அருளியது
*************
இஃது
திருமூலர்மரபிலெழுந்தருளிய
ஞானசுந்தரசுவாமிகளின் சிஷியவர்க்கத்து ளொருவராகிய
மண்ணிப்பாக்கம்
அப்பாதுரைமுதலியார்வேண்டுகோளின்படி
சென்னை:
மநோன்மணிவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
முதற்பதிப்பு 500 பிரதி.
1897
*************
இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக