ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 31 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை

அரிய நூல்கள் வரிசை –1: 31 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
திருவாமாத்தூர்த்தலபுராணம்
************************
இஃது
ஸ்க்காந்தபுராணத்தினாகரககண்டத்துள்ளது
முருகதாசசுவாமிகளென்றும்
திருப்புகழ்ச்சுவாமிகளென்றும்
விளங்குகின்ற
ஸ்ரீமத்- தண்டபாணிசுவாமிகளாற்
றெய்வீகங்காரணமாகத் தமிழ்க் கவிகளாய்த்
திருவாய்மலர்ந்தருளப்பெற்றுப்
பலபத்தசனங்களின்முயற்சியாற்
சென்னை:
இந்து தியலாஜிகல் யந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது
*************************
இதிற்பசுக்களின்மான்மியம்விஷேமாய்க்கலந்திருப்பதாற்
சதுர்வேதத்தைச்சேர்ந்த சட்சமயத்தோராலும்
விரும்பப்படும்
இதன்விலை ரூபா. க.
ரிஜிஸ்த்தர் செய்யப்பட்டிருக்கின்றது.


இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக