சனி, 8 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 25 முதல் பதிப்பு – 1943

அரிய நூல்கள் வரிசை –1: 25 முதல் பதிப்பு – 1943
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
கற்பகநாதர்குளம்
என்கிற
திருக்கடிக்குளத்
தலவரலாறு
*********
ஆக்கியோர்:
வித்வான் திரு  தே.ஆ. சீநிவாஸாசாரியார்
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்
செயிண்ட் ஜோஜப் கலாசாலை- கூடலூர்
&
திரு. வ. கிருஷ்ணஸ்வாமி சர்மா. G.D.A.. R.A
ஆடிட்டர்- திருவாரூர்
***********
பதிப்பாளர்:
N. RAMASWAMI AYYANGAR
( THASILDAR. Salem Dist. On Foreign Service)
எக்ஸ்க்யூடிவ் ஆபிஸர்
ஸ்ரீ கற்பகநாதஸ்வாமி தேவஸ்தானம்
கற்பகநாதர்குளம்- இடும்பவனம்
திருத்துறைப்பூண்டி தாலுகா
*********
1943)                                    ( அணா-2
இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக