செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 36 முதல் பதிப்பு – 1925

அரிய நூல்கள் வரிசை –1: 36 முதல் பதிப்பு – 1925
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
786
நபிகனாயக
திருவவதாரத் தீபிகை
************************
இஃது
காரைக்கால்
கா. இப்ருஹீம் ஸாஹிபு அவர்கட் புதல்வர்
முஹம்மதப்துல் காதிரவர்களால்
இயற்றப்பட்டு
மேற்படியூர்
ஸ்ரீமான் இ. மெ. அவர்களின் கிரக
மெளலிது மஜ்லிஹிற் படித்து
அரங்கேற்றப்பட்டது
********************
காரைக்கால்
“ ஸ்ரீ புநிதா” அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
ஹி. பி. 1344 )                   ( கி. பி. 1925
அரிய நூல்கள் வரிசை – பகுதி – 1
முற்றும்
நற்றிணை அரிய செய்திகள் தொடரும்……



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக