திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அரிய நூல்கள் வரிசை –1: 32 முதல் பதிப்பு – 1913

அரிய நூல்கள் வரிசை –1: 32 முதல் பதிப்பு – 1913
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
கணபதி துணை
திருக் கரச்சின்ன ஸ்தல புராணம்
என்னும்
கணி….. ……….
*****************************
இஃது
கும்பகோணம் அத்துவைதஸபாபண்டிதர்
பிரம்மஸ்ரீ க.ச. கிருஷ்ணசாஸ்திரிகளவர்களால்
மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்வசனத்துடன்கூட
பல சிவநேசர்களுடைய வேண்டுகோளின்படி
பொன்னிரை
K.  முத்துராமசிவாசாரியார் குமாரர்
M. இராமநாதசிவாசாரியார் அவர்களால்
***************************************
கும்பகோணம்
“சாரதா விலாஸ அச்சுக்கூடத்தில் “
பதிப்பிக்கப்பட்டு
கும்பகோணத்தில் பிரசுரிக்கப்பட்டது
பிரமாதீச    (வருஷம்)     வைகாசி  (மாதம்)
1913
இதன்விலை ரூபாய் 1-0-0

இத் தொடரைத் தொடர்ந்து நற்றிணை – அரிய செய்தி - வெளியாகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக