புதன், 26 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 2

நற்றிணை – அரிய செய்தி - 2
                                                          நிமித்தம்
கானலம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
                                               அம்மூவனார், நற்.4 : 1-3
பரதவர் புன்னை நிழலிலே தங்கி கடற்பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம்( பதம்) பார்த்து….

சகடம் – வண்டி ; ச எழுத்தினை முதலிற் கொண்டமைந்த அரிய சங்கச் சொல்லாட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக