வியாழன், 6 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 346

திருக்குறள் – சிறப்புரை : 346
யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். – 346
யான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் ஆகிய எண்ணங்களை மனத்திலிருந்து அறுத்தெறிந்தவர்கள் பிறவாமை என்னும் பேரின்பம் பெற்றவர்கள் வாழும் உயர்ந்த உலகம் சென்றடைவார்கள்.
யான் எனது : உறவும் உரிமையும் கொண்டாடும் உலக வாழ்க்கை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக