ஞாயிறு, 9 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 350

திருக்குறள் – சிறப்புரை : 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – 350
முற்றும் பற்றற்றநிலை எய்தியவன்தன் குறிக்கோளை இறுகப் பற்றிக்கொள்க; பற்றற்ற நிலை எய்த அதுவே சிறந்த வழியாம். பற்று விடலாவது மனம் மொழி மெய் வழி நிகழும் விருப்பினைத் துறத்தலே. 

1 கருத்து: