வெள்ளி, 7 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 347

திருக்குறள் – சிறப்புரை : 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. – 347
பிறவித் துன்பத்தினின்றும் விடுபட நினையாது மேலும் வாழ வேண்டி ஆசைகளை விடாது பற்றிக் கொண்டவர்களைத் துன்பங்களும் விடாது பற்றிநின்று வருத்தும்.
பற்றுக்கு உறவு ; பற்று அற்றுப்போகத் துறவு. 

1 கருத்து: