செவ்வாய், 25 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 366

திருக்குறள் – சிறப்புரை : 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. – 366
ஒருவனை வஞ்சித்துத் துன்பத்தில் உழலத் தூண்டுவது ஆசையே ;  ஆசைக்கு இணங்காது அஞ்சி வாழ்வதே அறம் ஆம்.
”தோன்றாசை மூன்றும் பிரித்தறிவது எக்காலம்
ஊன்றாசை வேரைஅடி ஊடறுப்பது எக்காலம்.?” – பத்திரகிரியார் 

1 கருத்து: