சனி, 22 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 363

திருக்குறள் – சிறப்புரை : 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல். – 363
சிறந்த செல்வம் என்பது ஆசையற்ற மனமே ;  இதைவிடச் சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை . உயிரில் வித்தாக விழுந்த ஆசை அற்றுப்போமோ..?

 “ பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக