வியாழன், 27 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 368

திருக்குறள் – சிறப்புரை : 368
அவா இல்லார்க் கில்லாகுந் துன்பமன்அஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். – 368
ஆசை இல்லாதவருக்குத் துன்பம் இல்லை ; ஆசை   இருக்குமேயானால்  துன்பமும் தொடர்ந்துவரும்.
” வழக்கத் தலங்களிலும் மண்பெண்பொன் ஆசையினும்

  பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே” – பட்டினத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக